tamil poems

என்னிடம் இருந்த
ஒரு இதயத்தையும்
பறித்துக் கொண்டது காதல்!
எனக்காக
ஒரு இதயத்தையே
பரிசளித்தது நட்பு!
கஷ்டங்களில்
யோசித்தது காதல்!
யோசிக்காமல்
கைகொடுத்தது நட்பு!
துயரங்களை நோக்கி
இழுத்துச்சென்றது காதல்!
உயரங்ளை நோக்கி
அழைத்துச் சென்றது நட்பு!
கட்டுப்பாடுகளை
தளர்த்த முயற்சித்தது காதல்!
கடமைகளை
உணர்த்த முயற்சித்தது நட்பு!
என் இலட்சியங்களை
கனவாக்கியது காதல்!
என் கனவுகளை
இலட்சியமாக்கியது நட்பு!
காயம் தரும்
காதல் வேண்டாம்!
நன்மை தரும்
நட்பைக்கொடு இறைவா!!

Comments

  1. 5005 கவிஞர்கள்
    ஆசிரியர்களாக
    இணைந்துப் படைக்கும்
    புது படைப்பிற்கு (உலகப்
    பதிவிற்கு) 20
    வரிகளுக்குள் கவிதைகள்
    வரவேற்கப் படுகின்றன.
    வண்ணப் படத்துடன் கவிதை
    வெளியிடப்படும்
    நாள் : 14-01-2013.
    கவிதைகள் வந்து சேர
    வேண்டிய கடைசி
    நாள் : 25-09-2012.

    அரசியல் மதம் சாராத கவிதைகள் ஏற்றுக் கொள்ளப்படும் . தாங்கள் விரும்பும் தலைப்பில் கவிதை இருக்கலாம்

    முகவரி

    செ.பா.சிவராசன்,
    எண்-42,ஆவடி,சென்னை-62.
    mail : cpsivarasan@gmail.com

    விளம்பரங்கள் ஏற்றுக்
    கொள்ளப்படும்.
    தொடர்புக்கு : 8438263609

    www.vahai.ewebsite.com

    Good opportunity to Poets. 5005 Poets will write one

    book for world record.Pls sent one good poem

    (20 Lines) with your age and address

    to C.P.Sivarasan,No.42, Avadi,Alamathi Road,Ch-62. Poems publish with color

    picture. No charges. Last date on 25-09-2012.

    Poems Publish will be on 14-01-2013

    Advertisements will be accepted

    ReplyDelete

Post a Comment

please enter true details, otherwise do not waste your time and our space

Related Posts Plugin for WordPress, Blogger...

Popular Posts

மூக்குத்தி அணிவது ஏன்?

UI Certifications Q & A

Technicals details select

Do's and Don'ts - Central Pollution Control Board (CPCB),

for programmers dropdown

medicals dropdown

:: Useful web links List