IDEA

மெரினா கடல் கச்சா எண்ணெய் எளிதில் சுத்தமாக்கலாம்
-------------------------------------------------------------
சென்னை கடல் எண்ணை கசிவு பெரிய செயற்கை பேரழிவு ஆகும்
இதன் பாதிப்பு பல ஆண்டுகள் இருக்கும்
இதனால் கடல் உயிரினம் மீன் மீனவர் மட்டுமல்ல
நாமும் பாதிக்கப்படுவோம்
கடலை சுத்திகரித்து இந்த பேரழிவை தடுக்கலாம்
எல்லாவற்றிற்கும் விக்கிபீடியா தேடவேண்டிய அவசியம் இல்லை
இயற்கைமுறையில் சுத்திகரிக்கலாம்
அதற்கு தேங்காய் நார் கழிவுகளை பயன்படுத்தலாம் . நிறைய அளவில் நம்மிடம் உள்ளது
நார்கழிவுகளை ஹெலிகாப்டர்கள் மூலம் கடல்மேல்பரப்பில் தூவுவதன்மூலம்
எண்ணைப்படலங்கள் தேங்காய்நார்கழிவுடன் சேர்ந்து அலைகளால் கடற்கரைக்கு அடித்துவரப்படும்
சுத்திகரிப்பது எளிதானது
Surfactants அல்லது சோப்பு நுறைகளை பயன்படுத்துவது கடலை மேலும் மாசுபடுத்தும்
அதிகாரிகள் அனுகினால் விரிவான திட்டமளிக்க தயார்
அரசின் காதுக்கு செல்லும்வரை பரப்புங்கள் நண்பர்களே
சித்தர் க திருத்தணிகாசலம்

Comments

Related Posts Plugin for WordPress, Blogger...

Popular Posts

மூக்குத்தி அணிவது ஏன்?

UI Certifications Q & A

Technicals details select

Do's and Don'ts - Central Pollution Control Board (CPCB),

for programmers dropdown

medicals dropdown

:: Useful web links List